சூடான சுவையான பரோட்டா
(மைதா என்னும் உயிர் கொல்லி)
மைதா என்பது விளை தானியம் அல்ல. கோதுமை அரைக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு பின்பு கிடைக்கும் கழிவுதான் மைதா.
மைதாவை பொதுவாக போஸ்டர் (சுவர் ஒட்டி) ஒட்ட பயன்படுத்துவார்கள் ஆனால் நாம் அதை உணவாக பயன்படுத்துகிறோம்.( பரோட்டா, நான்,அடுமனை தின்பண்டங்கள் - பேக்கரி)
மைதாவை சாப்பிடுவதால் உடல் பருமன், செரிமான பிரச்சனைகள் உருவாகிறது.
மைதாவிற்கும் சர்க்கரைக்கு உள்ள தொடர்பை பின்வரும் கதையில் பார்ப்போம்:
கோதுமை அரைக்கப்பட்டு சுத்திரிக்கப்பட்ட பின்பு கிடைக்கும் மைதா ஆரம்பத்தில் மஞ்சள் நிறமாக இருக்கும் அதனை வெண்மையாக மாற்ற வெள்ளையாக பென்சாயில் பெராக்ஸைடு (Benzoyl peroxide) என்ற கெமிக்கலில் கலவை செய்யப்பட்ட பின்பு தான் வெள்ளை நிறமாக மாறுகிறது இந்த பென்சாயில் பெராக்ஸைடு கெமிக்கலானது சைனா பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் "தடை செய்யப்பட்டுள்ளது" என்பது குறிப்பிடத்தக்கது
சர்க்கரை நோயை உருவாக்கும் மைதா :
இதை விட கொடுமை என்னவென்றால் இந்த மைதாவை மென்மையாக்குவதற்கு அலோக்சான் (ALLOXAN) என்ற வேதிப்பொருள் (கெமிக்கல்) சேர்க்கப்படுகிறது.
அலோக்சான்(ALLOXAN) என்ற வேதிப்பொருள் எப்படி சர்க்கரை நோயை உருவாக்குகிறது:
ஒரு நிறுவனம் சர்க்கரை நோயிற்கான மருந்தை கண்டுப்பிடித்தால் அது சர்க்கரையின் அளவை எப்படி கட்டுப்படுத்துகிறது என்று கண்டறிய மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யமுடியாது, எனவே எலி அல்லது விலங்குகள் மூலம் பரிசோதனை செய்வார்கள் அப்படி எலிக்கு பரிசோதனை செய்ய வேண்டுமானால் எலிக்கு முதலில் சர்க்கரை நோய் உருவாக்கவேண்டும் ஆக இன்சுலின் சுரக்க கூடிய பீட்டா செல்லை (கணையத்தில் உள்ள செல்) அழித்துவிட்டால் இன்சுலின் சுரக்காது இன்சுலின் இல்லாத காரணத்தால் எலியின் உடம்பில் சர்க்கரை நோய் உருவாகிறது. இதன் பின்பு புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்தை எலிக்கு கொடுத்து பரிசோதனை செய்வார்கள். இன்சுலின் சுரக்க கூடிய பீட்டா (இன்சுலின் உற்பத்தி தொழிற்சாலை) செல்லை அழிக்க பயன்படுத்த கூடிய ஒரு வேதிப்பொருள்தான்(கெமிக்கல்)அலோக்சான்(ALLOXAN)
இந்த அலோக்சனை மைதாவில் கலப்பதால் நம்முடைய கணையத்தில் உள்ள இன்சுலின் உருவாக்க கூடிய பீட்டா செல் அழிந்து சர்க்கரை நோய் அதிகப்படும்.
எப்போது நாம் பசிக்கு சாப்பிடாமல்
ருசிக்கு சாப்பிட ஆரம்பித்து விட்டோமோ
அப்பவே நாம் விஷத்தை சாப்பிட ஆரமித்து விட்டோம்
என அர்த்தம்
ஒருநாள் தானே சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது என அலட்சியம் வேண்டாம் ஒரு துளி விஷம் என்றாலும் விஷம் தான் (மெல்ல கொல்லும்).